மலேஷியா - பாகம் 1. பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
”மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.” என்ற இந்த இடுகை என்னுடைய ”உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்” என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.
இவற்றையும் பாருங்க :-
இன நல்லிணக்கம்.
சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.
எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.
சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.
சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.
சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.
சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.
சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-
சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.
சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.
சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.
வெங்கட் நாகராஜ்14 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 5:14
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள்.... படங்கள் அனைத்தும் அழகு.
உங்கள் பதிவு மூலம் நானும் முருகரை தரிசித்தேன்.... நன்றி.
பதிலளிநீக்கு
தனிமரம்14 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 6:01
மலேசியாவில் சில மாதங்கள் இருந்த போதும் போகமுடியாத இடம் பத்துகேஸ் முருகன் ஆனால் என்றாவது ஒரு நாள் போகும் ஆசையில்! பகிர்வுக்கு நன்றிகள்§
பதிலளிநீக்கு
sury siva14 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 7:25
Picturesque description of Lord Muruga at Pattu Caves.
subbu thatha
பதிலளிநீக்கு
ஆரூர் பாஸ்கர்14 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:20
//திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் தலைமையில் உருவான இச்சிலைக்கு 300 லிட்டர் தங்கக் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.// தகவலுக்கு நன்றி, அவர் என் சொந்த ஊரான திருவாரூர் அதனால் சந்தோஷம்..
பதிலளிநீக்கு
துளசி கோபால்15 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 10:02
அருமை! உங்க பதிவின் மூலம் இன்னொருக்கா போனேன்.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu16 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:14
அருமை சகோ!! படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன முருகனைப் போல்!! தகவல்கள் நிறைய தெரிந்து கொண்டோம். புஷ்கரணியும், அந்த சிறு அருவியும் இல்லையே. புகைப்படம் எடுக்கவில்லையா....
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:34
புஷ்கரணிக்கான படம் இணைத்துள்ளேன் கீத்ஸ் & துளசி சகோ :)
பதிலளிநீக்கு
துளசி கோபால்16 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 9:11
@துளசிதரன்,
நம்ம மலேசியா முருகனையும் கொஞ்சம் பார்க்கலாமுல்லே....
http://thulasidhalam.blogspot.com/2013/08/9.html
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:13
நன்றி வெங்கட் சகோ
அடுத்தமுறை கட்டாயம் முருகனே அழைப்பார் தனிமரம் நேசன் சகோ
மிக்க நன்றி சுப்பு சார்
அஹா என்னே ஊர்ப்பாசம்.. ஆரூர் பாஸ்கர் சகோ. பின்னூட்டத்துக்கு நன்றி :)
நன்றி துள்சி. நானும் உங்க பதிவின் மூலம் திரும்ப போனேன். ஆனா அங்கே இன்னும் நிறைய இடங்கள் இருந்தது. !!
புஷ்கரணி படம் இணைத்துள்ளேன் துளசி சகோ & கீத்ஸ்
போயிட்டு வந்துட்டமே துள்சி.. :) அருமைப்பா.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan16 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:13
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!