எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜனவரி, 2021

ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்.


இது கோழிக் கொண்டைப்பூ. கதம்பத்திலும் கடவுளுக்கு அணிவிக்கும் மாலையிலும் ஸ்பெஷல் இடம் பெறும். சிலநாட்கள் வரை வாடாது. பார்க்கவே பளிச்சென்று கண்ணைக் கவரும் பூ.
கோடைகாலம் வந்துச்சுன்னா பலாப்பழமும் வந்திடும். கோடையின் முக்கனிகளுள் ஒன்று இது. அம்மா வீட்டில் அடிமரத்திலே இவ்வளவு அழகா பிள்ளைத் தாச்சியாட்டம் காய்ச்சிருக்கு.


நம்ம ஊரு சேவல்தான் இது. என்னா கம்பீரம்..இதுக்கு இணை எதுவுமுண்டோ.


புறாக்கள் கரண்டுக் கம்பங்களில் குலாவும் காட்சி.


மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி. மஞ்சள் செம்பருத்தி . ஜெண்டிங் போகும் வழியில் எடுத்தது. ஆன இது மஞ்சள் மலர் மட்டுமே.


சிங்கப்பூரில்  சந்தோசா பீச்சில் உள்ள அக்வேரியம். அங்கே டால்பின் ஷோ தினமும் நடைபெறுகிறது. அதில் இரண்டு டால்ஃபின்களின் அழகு அணிவகுப்பு.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்26 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:24
    அனைத்தும் அழகு... ரசித்தேன் சகோதரி...

    பதிலளிநீக்கு

    sury siva26 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:17
    we had this KOZHI KONDAI POO in our garden when we were at Thanjavur. So beautiful and equally romantic.

    subbu thatha.

    பதிலளிநீக்கு

    ராமலக்ஷ்மி26 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:24
    பலா காய்த்துக் கிடக்கும் காட்சி அழகு. கம்பீரமான சேவல்.

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு

    மாதேவி26 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:47
    சூப்பர் படங்கள்.

    பலா படம் அவ்வளவு அழகு ! .

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்27 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:37
    அழகு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:37
    நன்றி தனபாலன் சகோ

    நன்றி சுப்பு சார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி மாதேவி

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:37
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...