சென்னையில் இருந்தபோது முகநூலிலும் வலைப்பதிவிலும் எழுதி வந்ததால் நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்புவார்கள். அப்போது ஸ்டார் ஹோட்டல்களில் முகநூல் சந்திப்பு என்பது பிரபலம். முதன் முதலில் எங்கள் வட்டத்தின் நண்பர்களைச் சந்திக்க புருனேயிலிருந்து வந்திருந்தார் ஜம்மு. இவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். பெயர் இராஜேஸ்வரி மலரவன். இனி எங்கள் ஜம்முவுடனும் கயல், அன்புடனும்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 2 ஏப்ரல், 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...

-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...