மாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்.
ஆயுளை அதிகமாக்கும் ஆனந்த முனீஸ்வரர்.
மாத்தூர் கோவில் பற்றியும் ஸ்தலவிருட்சங்கள், விடுதி பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன்.
இப்போது அங்கே அனுவலுக்குச் செல்பவர்கள் தங்க அறைகளும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறன.அவற்றைப் பார்ப்போம்.
நகர விடுதியின் முன்புற புகைப்படம் முன் இடுகைகளில் இடம்பெற்றுள்ளது.
இது குறுக்குவெட்டுத் தோற்றம். பாத்ரூம் & சமையற்கூடத்தின் பக்கம் இருந்து வந்தால் உள்ளே ஒரு வளவும் பக்கத்தில் ஒரு பெரிய கூடமும் மூன்று அறைகளும் கொண்டது இவ்விடுதி. பின் புறம் மாபெரும் போஜன் ஹால் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் சாப்பிடலாம்.
இக்கோயிலில் மகிழமரத்தடி ஆனந்த முனீஸ்வரர் குடி கொண்டிருப்பதால் இது திருக்கடையூருக்கு நிகராக சொல்லப்படுகிறது. இங்கே 59, சாந்தி , பீமரத சாந்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் ஆகியன செய்து கொண்டால் அடுத்தடுத்து கனகாபிஷேகம் மகுடாபிஷேகம் செய்து கொள்ளும் அளவுக்கு ஆனந்த முனீஸ்வரர் ஆயுள் வழங்குவார், மிருத்யு நெருங்காது. ஆரோக்யம் நீடிக்கும் என்கிறார்கள்.
மாத்தூர் கோவில் பற்றியும் ஸ்தலவிருட்சங்கள், விடுதி பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன்.
இப்போது அங்கே அனுவலுக்குச் செல்பவர்கள் தங்க அறைகளும் வசதியாக அமைக்கப்பட்டிருக்கிறன.அவற்றைப் பார்ப்போம்.
நகர விடுதியின் முன்புற புகைப்படம் முன் இடுகைகளில் இடம்பெற்றுள்ளது.
இது குறுக்குவெட்டுத் தோற்றம். பாத்ரூம் & சமையற்கூடத்தின் பக்கம் இருந்து வந்தால் உள்ளே ஒரு வளவும் பக்கத்தில் ஒரு பெரிய கூடமும் மூன்று அறைகளும் கொண்டது இவ்விடுதி. பின் புறம் மாபெரும் போஜன் ஹால் உள்ளது. ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் சாப்பிடலாம்.
இக்கோயிலில் மகிழமரத்தடி ஆனந்த முனீஸ்வரர் குடி கொண்டிருப்பதால் இது திருக்கடையூருக்கு நிகராக சொல்லப்படுகிறது. இங்கே 59, சாந்தி , பீமரத சாந்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் ஆகியன செய்து கொண்டால் அடுத்தடுத்து கனகாபிஷேகம் மகுடாபிஷேகம் செய்து கொள்ளும் அளவுக்கு ஆனந்த முனீஸ்வரர் ஆயுள் வழங்குவார், மிருத்யு நெருங்காது. ஆரோக்யம் நீடிக்கும் என்கிறார்கள்.