சென்னையில் இருந்தபோது முகநூலிலும் வலைப்பதிவிலும் எழுதி வந்ததால் நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்புவார்கள். அப்போது ஸ்டார் ஹோட்டல்களில் முகநூல் சந்திப்பு என்பது பிரபலம். முதன் முதலில் எங்கள் வட்டத்தின் நண்பர்களைச் சந்திக்க புருனேயிலிருந்து வந்திருந்தார் ஜம்மு. இவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். பெயர் இராஜேஸ்வரி மலரவன். இனி எங்கள் ஜம்முவுடனும் கயல், அன்புடனும்.
எனது 24 நூல்கள்
ஞாயிறு, 2 ஏப்ரல், 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை
காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...
-
கலெக்ஷன்ஸ் - 1. மை க்ளிக்ஸ், COLLECTIONS. MY CLICKS. கோவளம் பீச்சின் கடைகளில் எடுத்தது இந்தப் புகைப்படம். இதுவும் கோவளம்தான். மரச் சிற்பங்கள்.
-
ராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில் ஹோட்டல் குரு. இராமேஸ்வரத்தில் தெற்கு வாயிலில்தான் நகரத்தார் சத்திரம் அமைந்துள்ளது. அங்கே ரூம் கிடைக்காததால...
-
ஃபோர்டெல் ஓட்டலில் எட்டுநாட்கள் ஃப்ரேக்ஃபாஸ்ட். சென்னை எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஓட்டலில் எட்டு நாட்கள் நாங்கள் தங்கி இருந்தோம். அப்போது ஒவ்...