எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஜனவரி, 2021

பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

நல்ல ரோஸ் & பிங்க் கலரில் கண்ணைக் கவர்ந்த இவர்களை கவர்ந்துகொண்டேன் என் சின்னக் காமிராவுக்குள். :)

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

1 கருத்து:

  1. Yaathoramani.blogspot.com30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:08
    கண்களும் மனமும் குளிர்ந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:04
    நன்றி ரமணி சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:04
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்31 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 6:12
    கண்களுக்கு விருந்தளிக்கும் பதிவு சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu31 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:05
    இங்கி பிங்கி பாங்கி....எந்தப் பூவை செலக்ட் செய்ய என்று தெரியவில்லை சகோ.....ஓ! அத்தனை அழகு....மனம் துள்ளுகின்றது...

    பதிலளிநீக்கு

    ”தளிர் சுரேஷ்”31 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:32
    அழகான பூக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்1 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:13
    அழகிய மலர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:47
    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...