எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

சாரட் ,டோங்கா, ஜட்கா

சாரட் ,டோங்கா, ஜட்கா

"சென்னப்பட்டனா மரக்குதிரைகளும்  மைசூர் சாரட் ,டோங்கா, ஜட்காக்களும்." என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.


மரக்குதிரை ஓவியப் பின்னணியில் ஒட்டகச் சிவிங்கிகளும் மாட்டு வண்டியும்.


நாட்டியக் குதிரைகளை நான் ஈரோட்டில் தாமோதர் அண்ணன் மகன் திருமண விழாவில் பார்த்தேன். மிக அருமை.





















1 கருத்து:

  1. கோமதி அரசு22 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:51
    அமெரிக்காவிலும் டோங்காக்கள் உண்டு அழகான கம்பீரமான குதிரை பூட்டபட்டு இருக்கும். காசியிலும் இண்ட வண்டிகள் உண்டு பயணம் செய்து இருக்கிறேன்.

    பழனியில் குதிரை வண்டி சவாரி செய்து இருக்கிறேன். முன்னாடி வாங்க கொஞ்சம் பின்னாடி போங்க என்று வண்டி ஓட்டுபவர் சொல்லிக் கொண்டே வருவார். கொஞ்சம் கவனமாய் இல்லை என்றால் மண்டை இடித்துக் கொண்டே வரும். அந்தக் காலப் படத்தில் பத்மினி, ராகினியும் இது(டோங்கா)போல் வண்டியில்” மண் உலகெல்லாம் பொன் நிறமாகும் மாலை வேளை மாலையின் லீலை ”என்று பாடி வருவார்கள்.

    பெட்ரோல் விற்கும் விலையிலும் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கவும் இது போன்ற குதிரை வண்டிகள் எங்கெங்கும் வந்தால் நலமாகத்தானிருக்கும்.//
    நீங்கள் சொல்வது போல் காலம் வந்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:26
    மிக அழகான படங்களுடனும், விளக்கங்களுடனும் நல்ல பதிவு! பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டோம்!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:26
    இப்ப ஓடினா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணிப் பார்த்தோம்!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:49
    மிக அருமையான கருத்துக்களுக்கு நன்றி கோமதி மேம். எனக்கும் அந்தப் பாடல் ஞாபகம் வந்தது. :)

    நன்றி துளசிதரன் சார். இப்ப ஓடினா குதிரையை கார் வண்டி எல்லாம் அடிச்சிட்டுப் போயிடும். :) அங்கே மைசூர்ல இவ்ளோ ட்ராஃபிக் இல்ல. கொஞ்சம் அமைதியான ஊர்தான். :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:50
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்26 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:59
    பழைய தில்லி பகுதியில் சில வருடங்கள் முன்பு வரை குதிரை வண்டிகள் [ஜட்கா] பயணிகள் பயன்படுத்தினார்கள். இப்போது இந்த வண்டிகளெல்லால் தடை செய்யப்பட்டு விட்டன. ராஜா மஹாராஜாக்கள் அரண்மணைகளில் - அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட அரண்மணைகளில் இப்போது பார்வைக்காக நிறைய இப்படி வைத்திருக்கிறார்கள் - ஜெய்ப்பூர், குவாலியர் போன்ற இடங்களில் பார்த்திருக்கிறேன்.

    இன்றும் ஆக்ராவில் இவை பயன்படுத்தப்படுகின்றன!

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்26 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:10
    குதிரை வண்டிகள் பற்றிய கருத்துக்களும் படங்களும் அருமை.,..

    பழனியில் குதிரை வண்டியில் சென்றால் அவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கும்... அந்தக் கடையில் கொண்டு போய் விட அவர்கள் நிறையப் பேரிடம் ஆயிரம் ரெண்டாயிரம் என பறித்துக் கொண்டு பூ பழம் கொடுப்பார்களாம்... உறவினர் ஒருவர் குதிரை வண்டியில் பயணித்து கடைக்காரரிடம் சண்டை போட்டு மலை ஏறி இருக்கிறார். மலையாளி நண்பனும் பழனியில் ஏமாந்த கதையைச் சொல்லியிருக்கிறான்...

    பதிலளிநீக்கு

    Muruganandan M.K.26 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:33
    மிக அருமை
    சிறப்பான படங்கள்
    தெளிவான விளக்கங்கள்
    அழகிய பதிவு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:16
    ஆம் நானும் ஆக்ராவில் பார்த்திருக்கிறேன் வெங்கட் சகோ

    பழனியில் வண்டிக்காரர்கள் கூலி அதிகம்தான் ஆனால் இப்போ வெல்லாம் கடைப்பக்கம் போக முடியாது என்கிறார்களே குமார். அடிவாரத்தின் பக்கத்தில் ஒரு சந்தில் நிறுத்தி நடந்து போங்க என்கிறார்களே.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan26 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:17
    கருத்திட்டமைக்கு நன்றி முருகானந்தம் சார். :)

    பதிலளிநீக்கு

    தி.தமிழ் இளங்கோ2 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:56
    மீண்டும் மீண்டும் பார்க்கச் சொன்ன அழகான படங்கள். அருமையாக விளக்கமும் தந்தமைக்கு நன்றி!

    தஞ்சை ரயிலடியில் இப்போதும் குழந்தைகளுக்கான மரக் குதிரைகளை செய்து விற்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...