எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே. சந்தோஷப் பாட்டே வா..வா.:) லால்பாகின் சந்தனச் சிலைகள் இங்கே எழில் கொஞ்சுகின்றன..
இரண்டும் ஒன்றுபோல இருந்தாலும் இரண்டும் ஒன்றல்ல.


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

1 கருத்து:

  1. G.M Balasubramaniam30 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:02
    அழகான படங்கள். ஆனால் பதிவைப் படிப்பதில் சிரமம் தொடர்கிறது.

    பதிலளிநீக்கு

    UmayalGayathri30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:41
    மனதை கொள்ளை கொள்ளும் மஞ்சள் பூக்களின் புகைப்பட அணிவகுப்பு கண்களைக் கவர்கின்றன......சகோ

    பதிலளிநீக்கு

    சரஸ்வதி ராஜேந்திரன்30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:52
    அடடா எத்தனை அழகு மலரின் பதிவினிலே -அழகான மலர்களைப்பார்த்தாலே எத்தனை மகிழ்ச்சி உண்டாகிறது? நன்றி தேன் -சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்30 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:56
    அழகிய பூக்கள்..... ரசித்தேன் சகோ.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:18
    ஹ்ம்ம் என்ன செய்வதென்று தெரில பாலா சார்

    நன்றி உமா :)

    நன்றி சரஸ் மேம்

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:18
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:55
    யம்மாடியோவ் என்ன அழகு! மஞ்சள்! மஞ்சள்! என்ன ஒரு கலர்ப்பா...!! பூக்கள் மனதை அப்படியே கட்டிப்போட்டுவிட்டன...மிகையல்ல சகோதரி!

    பதிலளிநீக்கு

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!!

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!! நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :) திருவிளையாடல் ஞாபகம் வந்திர...