எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2021

குவாலியர் கோட்டையில். பாகம் 2. புதிய பயணியில்

குவாலியர் கோட்டையில். பாகம் 2. புதிய பயணியில்


”பான், பானி, பனீர் & சதி. குவாலியர் கோட்டையில் சில கணங்கள்” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.. 




சுதந்திரப் போராட்டத்தில் வீரப் பெண்மணி ஜான்சிராணி லெட்சுமி பாயும், தாந்தியாதோபேயும் இங்கேயிருந்துதான் ஆங்கிலேயரை எதிர்த்திருக்கிறார்கள். ரத்தம் தோய்ந்த கொடும் போர்கள் நிகழ்ந்த இடமும் கூட இது.



 ஜெயின் ராக் கட் கல்சர்


சீக்கிய குருத்துவாராவும், சாஸ்பஹூ கோயிலும் பார்க்க வேண்டியவை. ( சாஸ் பகூ என்றால் ஹிந்தியில் மாமியார் மருமகள். – ஆனால் சாஸ்த்ர பஹூ என்ற விஷ்ணுவின் கோயில் என்றும் சொல்கிறார்கள். ) இக்கோயிலில் சரஸ்வதி, விஷ்ணு, பிரம்மா சிலைகள் செதுக்கப்பட்டிருக்கு. கச்வாஹா வம்சத்தைச் சேர்ந்த அரசன் மகிபாலனால் இக்கோவில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கு.

டிஸ்கி :- இதையும் பாருங்க. 

குவாலியர் கோட்டையில் . பாகம் 1. புதிய பயணியில்

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 12:16
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 6:19
    படித்தேன். ரசித்தேன். பதிவு படித்ததும் நான் சென்று வந்த பயணம் மனதில்.

    என்னுடைய வலைப்பூவிலும் “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில். மொத்தம் 27 பதிவுகள்..... முடிந்த போது படித்துப் பாருங்கள்.


    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்7 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:14
    வர்ணக் கற்களை உபயோகித்தே... சிறப்பான தகவல்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu8 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:25
    படங்கள் அருமை! விவரணமும் அருஅமி! ரசித்தோம். சகோதரி!

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்9 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 2:11
    மிகச்சிறப்பான படங்கள் + தகவல்கள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:15
    நிச்சயம் வெங்கட் சகோ. நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன் :)

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி துளசிதரன் சகோ

    நன்றி கோபால் சார்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 5:16
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...