எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

சிங்கப்பூர் - பாகம் 5 . சிங்கையில் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்.

சிங்கப்பூர் - பாகம் 5 . சிங்கையில் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்.

சீர்மிகு சிங்கப்பூர் பாகம் - 5. சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும் “ என்ற இந்த இடுகை என்னுடைய "உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும்" என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.













டிஸ்கி :- ஏப்ரல் 12, 2015, ஷெனாய் நகர் டைம்ஸில் வெளியானது.  

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க. 

1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.

3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ஜேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
 
4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS. 


இவற்றையும் பாருங்க :-

இன நல்லிணக்கம்.

சிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும். 

சீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும். 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK. 

சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.  

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க. 

சீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :- 

சீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.

சீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.

 சீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.

1 கருத்து:

  1. Yaathoramani.blogspot.com18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:42
    வருகிற மாதம் சிங்கப்பூர் செல்லும்
    உத்தேசமிருப்பதால் தங்கள் பதிவுகள்
    மிக்க பயனுள்ளதாக இருக்கிறது
    அருமையான பகிர்வுக்கும்
    தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:21
    ரமணி சகோ மெயில் ஐடி அனுப்புங்க. இன்னும் உள்ள ( சிங்கை - 6 , மலேஷியா 4 ) 10 கட்டுரைகளையும் அனுப்பி வைக்கிறேன். இன்னும் வலைத்தளத்தில் பகிரவில்லை. :)

    பதிலளிநீக்கு

    "சுதந்திரம்"18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 1:43
    வாழ்த்துக்கள், ஒரு முறை சுற்றிப்பார்த்ததில் இத்தனை விவரங்கள் செகரித்திருப்பதும், சீரிய சிந்தனையில் முழு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறீர்கள். இதிலிருந்து உங்களது ஆர்வம் மற்றும் திறமை, தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சிங்கையில் சித்திரை தமிழ் மாதத்தை ஆங்கில மாதம் ஏப்பரல் முதல் மே மாதம் வரை சிங்கையின் தமிழ் மாதமாக, ஒவொரு நாளும் பல சிறப்பு தமிழ் நிகழ்சிகளோடு, மாதம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். சிங்கை வாழ் தமிழ் மக்களின் ஆர்வம் எல்லையில்லாதது, அவர்கள் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செலவு செய்ய தயங்குவதில்லை. அதற்க்கு முக்கியக்காரணம் அனைவரும் ஏதாவது ஒருவகையில் பொருளீட்டுபவர்கள், சம்பாதிக்கிறார்கள், 90வயதுடைய மூதாட்டி ஒருவர், பொருள் விற்கும் கடை கடையாக சென்று, கடைக்காரர்களுக்கு தேவையில்லாத காகித அட்டைப்பெட்டியை சேகரித்து, அவற்றை விற்பனை செய்து சம்பாதிக்கிறார். இவரை இன்றளவும் லிட்டில் இந்தியப் பகுதியில் காணலாம். ஆகவே சிங்கையில் எவரும் சம்பாதிக்காமல் சும்மா இருப்பதில்லை. அங்கு பொருளாதார வாய்ப்பும் வளமும் நிறைந்திருப்பதால் கொண்டாட்டத்திற்கு குறைவில்லை. நன்றிகளுடன் கோகி.

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:31
    ஆட்சேபணை இல்லையென்றால் உங்கள் மின் அஞ்சல் முகவரி ப்லீஸ்.

    பதிலளிநீக்கு

    ப.கந்தசாமி18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 4:15
    வருகிற மாதம் சிங்கப்பூர் செல்லும் உத்தேசமிருப்பதால் தங்கள் பதிவுகள்
    மிக்க பயனுள்ளதாக இருக்கிறது - Ramani S சொன்னது…

    குரூப்பில் சேராமல் தனியாக சிங்கப்பூர் சென்று வர முடியுமா? ஏர்போர்ட்டிலிருந்து ஒரு லாட்ஜ்ஜிற்கு பொது போக்குவரத்துகளில் போய் தங்கி ஊர் சுற்றிப் பார்ப்பது எப்படி, எவ்வளவு செலவாகும், என்ற விவரங்களை யாராவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:37
    சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர் குழுமம் பற்றி முழு விவரங்கள் கிடைக்குமா...?

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:54
    கோபால் கண்ணன், த. ஞான சேகரன் ஆகியோர் சிங்கைப் பதிவர்கள்.


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:56
    வானம்பாடிகள் சாரைக் கேட்டால் அனைவரைப் பற்றியும் அறியலாம்.

    கேபிள் சங்கர் இரு வருடங்களுக்கு முன் சிங்கை சென்று வந்தார் . அவரது அம்மையப்பன் ப்லாகைப் பாருங்கள் டி டி சகோ

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:27
    அட சிங்கப்பூர்! சிங்கை பற்றிச் சொல்லி மாளாது..அருமையான ஊர்..அங்கு சென்றால் பல வளங்கள், நலங்கள், ஆனாலிந்தியாவில் இருப்பது போன்ற உணர்வும் வரும்...அருமையான ஊர்....பிடித்த ஊர்...சுத்தம் சுத்தம்...பல வசதிகள்...ம்ம் என் நினைவலைகள் எழுந்தன உங்கள் பதிவு படித்ததும்....முஸ்தபா புகழ்வாயந்த ஒன்று....செரங்கூன்...லிட்டில் இந்தியா...மரியம்மன் கோயில், பெருமாள் கோயில்...அதன் அருகில் கோமளாஸ்....இப்போது சரவணபவனும் வந்தாயிற்றே....

    கீதா

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:00
    அருமையான கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அங்கே இப்படி நிகழ்ச்சிகள் நடப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:42
    சரியாக சொன்னீர்கள் கோபால் உத்தம் சகோ. ஏனெனில் பொருளாதார வசதிகளுடன் மனமும் விசாலமடைந்துவிடுகிறது உண்மைதான். :)

    பாலா சார் உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அனுப்பி உள்ளேன்.

    பழனி கந்தசாமி சார் அம்மையப்பன் வலைப்பதிவு பாருங்கள். கேபிள்ஜி இரு வருடங்களுக்குமுன் சிங்கை சென்று பதிவர்களைச் சந்தித்து வந்தார்.

    ஆம் துளசி சகோ & கீத்ஸ். அங்கே இருக்கும்வரை இந்தியாவை மிஸ் செய்கிறோம் என்றே தோன்றவில்லை. வசதியான மேம்பட்ட சென்னை போல் இருந்தது. :)

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:43
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...