எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 ஜனவரி, 2021

பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில்.

பொன்முடி :- ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில்.

”தங்கச்சிகரம். பொன்முடி ”என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது.  அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.








 ( ட்ரெக்கிங். )
 

எக்கோ பாயிண்ட்.
 
 

தேங்காய் எண்ணெயில் பொறித்த கேரள சிக்கன் கறி, கப்பக்கிழங்கு, சிவப்பரிசிச் சோறு, சிக்கன் க்ரேவி, தால். 



டிஸ்கி:- பாதாம் ஹல்வாவும் இன்னொரு முறை பிரசுரமாகி இருக்கு.

சென்னை அவென்யூவிலும் ஷெனாய் நகர் டைம்ஸிலுமாக இருமுறை. நெய் மட்டும் 200 கிராம்னு இருக்கணும். :)



நன்றி சுகுமார் சுவாமிநாதன் & ஷெனாய் நகர் டைம்ஸ்.  :)

மார்ச் 15 - 28, 2015 ஷெனாய் நகர் டைம்ஸில் பிரசுரமானது.

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்11 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:07
    படங்கள் அத்தனையும் அழகோ அழகு ! பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ஷெனாய் நகர் டைம்ஸ் பத்ரிக்கையில் கட்டுரை வெளியானதற்கு சந்தோஷம்.

    பாதாம் ஹல்வா அதுவும் இருமுறை ... ஆஹா இரட்டிப்பு இனிப்பாகவே உள்ளது. மிக்க நன்றி.

    பாதாம் ஹல்வாவுக்கு மேலேயுள்ள படத்தில் கார் அருகே உள்ள ஒருவரை அடிக்கடி நான் பல பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் பார்த்த ஞாபகம் உள்ளது. :) மிக்க மகிழ்ச்சி. :)))))

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.11 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:59
    பசுமையான இடம் என்று சொல்லியிருந்தாலும் படங்களில் வறண்ட இடமாகவே காணப்படுகிறது.

    :))))))

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்11 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 8:44
    பொன்முடி - நானும் குடும்பத்தோடு அங்கே சென்று வந்தேன் - கேரள நண்பரின் குடும்பத்தோடு. சுகமான அனுபவம் அது. அங்கே நமது தமிழக எல்லையும் உண்டு தெரியுமா? மலைப்பகுதியில் ஒரு கேட் மட்டும் இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு கேட் வழியே வர முடியாது - சாலை கிடையாது!

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்12 மே, 2015 ’அன்று’ பிற்பகல் 6:17
    வித்தியாசமான இடம்...!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 மே, 2015 ’அன்று’ முற்பகல் 12:50
    அஹா இனிமையான கருத்துகளுக்கு மிக்க நன்றி கோபால் சார் :)

    இருவிதமான பாறைகள் காணப்பட்டன என்று குறிப்பிட்டு இருக்கேனே ஸ்ரீராம். சில பசுமை போர்த்தியும் சில மொட்டைப் பாறைகளாகவும்னு. இரண்டாவது படத்தில் பசுமையா தெரிஞ்சுது. மேலும் எடுத்த ஃபோட்டோஸ் ஒரு மாதிரி மயில்கழுத்துக் கலர்ல வந்திருந்தது.

    அஹா அதெல்லாம் தெரியாதே வெங்கட் சகோ. அடுத்து செல்ல நேர்ந்தால் பார்க்கிறேன் :)

    ஆம் டிடி சகோ


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 மே, 2015 ’அன்று’ முற்பகல் 12:51
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu14 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:49
    அட பொன்முடி போய் வந்தீர்களா....எங்கள் ஊராச்சே! அருமையான இடம்தான்...கீதா திருவனந்தபுரத்தில் இருந்த போது போனதுண்டு......அப்போ இன்னும் பசுமை.....ஒரு 20 வருடங்களுக்கு முன்னால்.....தங்கள் கட்டுரை வெளியானதற்கு பாராட்டுகள்.

    ஹூம் ! என்னத்த சொல்ல இப்படி பாதாம் ஹல்வா எல்லாம் போட்டு வெறுப்பேத்தக் கூடாது...ஹஹஹஹஹ எல்லாம் நாங்க ரொம்பவே ஸ்வீட்டா இருக்கறதுனாலதான்.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 மே, 2015 ’அன்று’ முற்பகல் 9:55
    அஹா உங்க ஊரா சகோ. மிக அருமையான இடம்.

    ஸ்வீட் பர்சன்ஸுக்கு வேற ரெசிப்பீ போடுறேன் சகோ :) ( வேப்பம்பூ ரசமும் வாழைப்பூ பால்கூட்டும் :)

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...