எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 பிப்ரவரி, 2021

தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.

தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும். :)


நடுவுல கொஞ்சம் நான் ஈ.ஈ ஈஈ . நான்கு ஈ வந்திருக்குப்பா. :)






எவ்ளோ கஷ்டப்பட்டு துளித் துளியா தேன் சேகரிக்கிறோம். இந்த மனுஷப் பயபுள்ளக ஒரு நொடில நெருப்பு வைச்சு விரட்டிட்டு பிழிஞ்சிட்டுப் போயிடுறானுங்க.  உழைப்பவனுக்கு என்னிக்கும் பலன் இல்ல..

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்22 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 11:13
    பூக்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan22 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:28
    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan22 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:29
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...