எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.

லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.

லால் பாகில் மரங்களின் தண்டுகள் பிரம்மாண்ட யானையின் கால்களைப் போன்றவை. பிரம்மிப்பூட்டுபவை. உங்கள் பார்வைக்காக இங்கே சில.




டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக்.

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்15 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:38
    லால் பாகில் மரங்களின் தண்டுகள் பிரம்மாண்ட யானையின் கால்களைப் போன்றவை என்பதுடன் அவைகளின் கிளைகள் பல தும்பிக்கைகளாகக் காட்சியளித்து மகிழ்விக்கின்றன.

    படங்களும் காட்சிகளும் பசுமையோடு கூடிய இனிமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:45
    படங்கள் அழகு
    லால் பாக் இல் காலார நடந்த நினைவுகள்
    மனதில் வட்டமிடுகின்றன

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University16 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 7:24
    பல முறை சென்றுள்ளேன், ரசித்துள்ளேன். பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:49
    நன்றி விஜிகே சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan19 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:49
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...