அன்பிற்கினிய ஆசிரியை அலமு அத்தை.
என் காதல்வனம் புத்தக வெளியீட்டின் போது எங்கள் உறவினரும் ஆசிரியையுமான அலமு அத்தையிடம் பாராட்டுக் கிடைத்தது. அம்பத்தூரில் வாழ்ந்து வரும் அவர் பட்டிமன்றங்களிலும் தலைமை ஏற்றிருக்கிறார். தீர்க்கமான சிந்தனைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தக்காரர்.
அவர் என் எழுத்துக்களைப் பற்றி அழகான விமர்சனம் ஒன்றைச் செய்தார். அது என் வாழ்வின் பெரும்பேறு. அந்தப் புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
Thenammai Lakshmanan28 டிசம்பர், 2020 அன்று 2:39 AM
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.28 டிசம்பர், 2020 அன்று 7:03 AM
நினைவுகள் இனிமையானவை.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan5 பிப்ரவரி, 2021 அன்று 10:26 PM
ஆம் ஸ்ரீராம் !
பதிலளிநீக்கு