கலைமாமணி விருது விழா அழைப்பிதழ்..
சா. கந்தசாமி., நாஞ்சிலார்., ராஜேஷ் குமாருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்வாய் இருந்தது. மிகுந்த கூட்டமாய் இருக்கும் என நினைக்கிறேன் அன்று வள்ளுவர் கோட்டத்தில்..
கலைமாமணி., பாரதி., எம்.எஸ். சுப்புலெக்ஷ்மி., பாலசரஸ்வதி மற்றும் சின்னத்திரை விருது வாங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!!
11 கருத்துகள்:
பதிலளிநீக்குMANO நாஞ்சில் மனோ11 பிப்ரவரி, 2011 அன்று 5:49 PM
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்கு
சக்தி கல்வி மையம்11 பிப்ரவரி, 2011 அன்று 6:25 PM
வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு
Chitra11 பிப்ரவரி, 2011 அன்று 7:25 PM
என்சாய்..... தேன் அக்கா.... என்சாய்..... எங்கேயோ போயிட்டீங்க!!!!
பதிலளிநீக்கு
ஜெய்லானி11 பிப்ரவரி, 2011 அன்று 7:36 PM
வாழ்த்துக்கள்..!!!யக்கா உங்களுக்கு எப்போ கிடைக்குமுன்னு சொல்லுங்க அப்பவே அங்கே ஆஜர் :-))
பதிலளிநீக்கு
விஜய்11 பிப்ரவரி, 2011 அன்று 10:41 PM
முகவரியை செல்பேசியால மறைச்சது அருமையா இருக்கு
விஜய்
பதிலளிநீக்கு
தூயவனின் அடிமை12 பிப்ரவரி, 2011 அன்று 1:33 AM
வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு
வினோ12 பிப்ரவரி, 2011 அன்று 2:49 AM
அனைவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா
பதிலளிநீக்கு
சத்ரியன்12 பிப்ரவரி, 2011 அன்று 5:17 AM
விருது பெறும் பெருங்கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.
21-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த “தமிழ்க்(?)கலைஞன்” கையால் வழங்கப்படுகிறதென்றால் நிச்சயம் சிறந்த விருதாகத்தான் இருக்கும்!
பதிலளிநீக்கு
ஸாதிகா12 பிப்ரவரி, 2011 அன்று 9:42 PM
தேனம்மை,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!காலையில் இருந்து பிளாக் ஓப்பன் ஆகவில்லை என்று நாம் இருவரும் புலம்பின புலம்பலில் இதோ இப்பொழுது ஓப்பன் ஆகி விட்டது:-)
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan22 பிப்ரவரி, 2011 அன்று 3:08 PM
நன்றி மனோ., கருன்., சித்து., ஜெய்., விஜய்., இளம் தூயவன்., வினோ., கோபால்., ஸாதிகா..
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan22 பிப்ரவரி, 2011 அன்று 3:09 PM
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு