எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

பண்புடன் குழுமத்தின் போட்டிகள்.

 பண்புடன் குழுமத்தின் போட்டிகள்.

பண்புடன் மின்னஞ்சல் குழுமத்தின் ஆண்டு விழா போட்டிகள்...
 ------------------------------ ----------------------------------------------

கவிதைப் போட்டி தலைப்பு : "வீடு"

கட்டுரைப் போட்டி தலைப்பு : "இன்னுமா இருக்கிறது காதல்"

கதை : எந்த தலைப்பில் வேண்டுமானாலும் எழுதலாம்

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : panbudan.padaippugal@gmail.com


புகைப்பட போட்டி கரு: "நீர்"

புகைப்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.padaippugal.contest@picasaweb.com 

கடைசித் தேதி: ஆகஸ்ட் 31 இரவு: 11:59:59

ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுகள் உண்டு....

டிஸ்கி:- முகநூல் நண்பர் ஸ்டாலின் ஃபெலிக்ஸ் இந்த விபரத்தை என்னுடைய முகநூல்  சுவற்றில் பகிர்ந்து இருந்தார். எனவே மக்காஸ்.. பண்புடன் குழுமத்துக்குப் படைப்புகளை அனுப்புங்க. பரிசு பெறுங்க..:) வாழ்த்துக்கள்.

வியாழன், 19 பிப்ரவரி, 2026

வலைப்பதிவர்கள் கவனத்திற்கு...( கலைமகள்., தினமணி போட்டிகள் )

 வலைப்பதிவர்கள் கவனத்திற்கு...( கலைமகள்., தினமணி போட்டிகள் )

வலைப்பதிவ தோழமைகளுக்கு,

இன்று கலைமகள், தினமணி போட்டிகளுக்கு சிறுகதை அனுப்ப கடைசி நாள். 31. 1. 2012 உடன் முடிகிறது. இன்று உங்களிடம் கைவசமுள்ள கதைகளை தினமணி ( 3 பக்கத்துக்கு மிகாமல்) , கலைமகள் ( 6 பக்கத்துக்கு மிகாமல்) முடிந்தவரை இன்று கூரியர் சர்வீசிலாவது அனுப்பி விடுங்கள். பரிசுத் தொகை அதிகம். கலைமகள் 50,000/- மற்றும் தினமணி முதல் பரிசு 5,000, இரண்டாம் பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000.

இந்த நினைவுறுத்தலை ஜனவரி மத்தியில் ஒரு முறை செய்ய எண்ணி இருந்தேன். என் வேலைப் பளுக்களாலும், புத்தக வெளியீட்டிலும், ப்ரயாணங்களாலும் தகுந்த சமயத்தில் நினைவுறுத்த இயலாமல் போயிற்று.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.

புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.




11.10.2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா நடக்க இருக்கிறது.

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

 58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும். நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதி...