நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!!
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி
நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :)
திருவிளையாடல் ஞாபகம் வந்திருச்சு.:)
முகநூல், ப்லாக் பத்ரிக்கை அனைத்திலும் சிறுகதை எழுதிக்கொண்டிருப்பவர்களும் , பத்ரிக்கைகளில் வெளிவருமா என்று ஆவலோடு காத்திருப்பவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.
கல்கி மறக்கமுடியாத இதழ். சுசீலாம்மா எங்கள் கவிதைகளை அனுப்பி முதன் முதல் அச்சில் பார்த்த 10.2.1985 என்னால் மறக்கமுடியாத ஒரு பொன் தினம். அந்தக் கவிதை கிராமத் திருவிழா பற்றியது.
நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :)
திருவிளையாடல் ஞாபகம் வந்திருச்சு.:)
முகநூல், ப்லாக் பத்ரிக்கை அனைத்திலும் சிறுகதை எழுதிக்கொண்டிருப்பவர்களும் , பத்ரிக்கைகளில் வெளிவருமா என்று ஆவலோடு காத்திருப்பவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.
கல்கி மறக்கமுடியாத இதழ். சுசீலாம்மா எங்கள் கவிதைகளை அனுப்பி முதன் முதல் அச்சில் பார்த்த 10.2.1985 என்னால் மறக்கமுடியாத ஒரு பொன் தினம். அந்தக் கவிதை கிராமத் திருவிழா பற்றியது.