எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

இரண்டாம் மூன்றாம் நான்காம் சந்திப்புகள்

சென்னையில் இருந்தபோது முகநூலிலும் வலைப்பதிவிலும் எழுதி வந்ததால் நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்புவார்கள். அப்போது ஸ்டார் ஹோட்டல்களில் முகநூல் சந்திப்பு என்பது பிரபலம். முதன் முதலில் எங்கள் வட்டத்தின் நண்பர்களைச் சந்திக்க புருனேயிலிருந்து வந்திருந்தார் ஜம்மு. இவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். பெயர் இராஜேஸ்வரி மலரவன். இனி எங்கள் ஜம்முவுடனும் கயல், அன்புடனும்.

இந்த சந்திப்பு ஜூன்1,  அன்று ராதா பார்க் இன்னில் நடந்தது. அன்றைக்கு நாகா, செல்வா, வசு , ஜம்முவின் சகோதரியும் வந்திருந்தார்கள்.தொலைக்காட்சி நடிகர் போஸும் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார்.


வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.   திருவள்ளுவர் நற்பணி மன்றம்  பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு  திருமதி சுபாஷிணி திருமலை...