எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 மார்ச், 2023

முதலாம் சந்திப்பில்..

முதலாம் சந்திப்பில்..

2010  மே 29, லாமிக்கிள் ஹோட்டலில் முதல் முகநூல் தோழிகள் & நண்பர்கள் சந்திப்பு. இதற்கு முன்பே கயலை மட்டும் நான் சந்திருக்கிறேன். அதாவது முதன் முதலில் எங்கள் வீடு தேடி வந்து என்னை சந்தித்த முகநூல் தங்கை அவர்தான். அது பற்றி தனியா ஒரு போஸ்ட் போடுவேன். 

கயல், செல்வா, செல்வாவின் மனைவி ஜெயந்தி, தம்பி அன்பு, தங்கை தமிழ்ச்செல்வி, அவரின் அழகு மகள் மது , இவர்களோடு பாகி என்று நாங்கள் பாசத்துடன் அழைக்கும் பா கிருஷ்ணன் சார், செந்து என்று நான் அழைக்கும் நண்பர் சொக்கலிங்கம் செந்தில்வேல்,  இவர்களோடு இயக்குநர், நடிகர் சேரன் அவர்களையும் சந்தித்தோம். 

நண்பர் கா வா அவர்களின் பிறந்தநாள் என நினைக்கிறேன். 



கயலும் தமிழும் தேனும் :) 

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...