லல்லியுடன்.
முகநூலில் நாங்கள் மிகவும் நட்பாக இருந்ததோடு மட்டுமல்ல. லல்லியின் வீட்டுக்கும் ஒருமுறை சென்றிருக்கிறேன்.அடையார் ஆனந்தபவனில் அவளுடன் லஞ்ச் சாப்பிட்டிருக்கிறேன்.
கோவை சென்றிருந்தபோது மருதமலை செல்லும் வழியில் லல்லிக்கு ஃபோன் செய்தேன். உடனே தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பிக்கப் செய்ய வந்துவிட்டாள்.
அழகான அருமையான வீட்டில் அம்மாவையும் பார்த்துக்கொண்டு அஷ்டாவதானம் செய்துகொண்டும் இருந்தாள்.( சினிமா டிஸ்ட்ரிப்யூஷனும் கூட !)

