எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

 நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

மந்திராலயத்துக்கு இருமுறை சென்று வரும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அங்கே துங்கபத்ரைக்குச் சென்று ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டோம். அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருக்குது. எனவே இரண்டாம் முறை ஹைதையில் இருந்து சென்றபோது மந்திராலயம் & துங்கபத்ராவை எடுத்த படங்கள் பார்வைக்கு. 


துங்கபத்ரையைக் கடக்கும் பாலம். 

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...