எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 மார்ச், 2025

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்..

கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக இருக்க பயணம் மேற்கொண்டு தன்னைத் தொலைக்க விரும்புறாங்க.”

தன்னைத் தொலைத்தல் அல்லது தன்னைக் கண்டடைதல் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது புத்தர் ஞாபகம் வந்தார். எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை. அது ஆன்ம விடுதலையை நோக்கி இட்டுச் செல்கிறது சிலருக்கு.

எல்லாருக்கும் இது வாய்க்கிறதா.. ஒரு ஆண் இது போலப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் முடியுமா..

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்டவர். இவரது பெருமுயற்சியாலேயே சாஸ்திரி பவனில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் பீம் என்பது இவரது தாரக மந்திரம். தன் பேரனுக்குக்கூட பீம் எனப் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார். மிகச் சிறந்த பேச்சாளர். நடனமணி. அழகி.

திங்கள், 2 டிசம்பர், 2024

ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன்

 ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன்

 சென்னை எக்மோரில் உள்ள சந்திரா பார்க் இன்னில் ஜெர்மனி சென்று திரும்பியதும் தங்கினோம். வசதியான ஹோட்டல்தான். ஆனால் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  எகனாமி ஸ்டே.


சனி, 2 நவம்பர், 2024

ஹோட்டல் ராயல் ரீஜன்ஸியில் இரு நாட்கள்

சென்ற வருடம் சென்னை சென்றிருந்த போது பூந்தமல்லி ஹைரோட்டில் இருக்கும் ராயல் ரீஜன்ஸியில் இருநாட்கள் தங்கி இருந்தோம். மிக வசதியான ஹோட்டல். 


கார் பார்க்கிங், வைஃபை, டிவி , ஏசி எல்லாம் உண்டு. 

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...