புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.
சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும்
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 3 பிப்ரவரி, 2026
சனி, 17 ஜனவரி, 2026
வாளை விழுங்கிய மலேஷியா சங்கர்.
வாளை விழுங்கிய மலேஷியா சங்கர்.
ஆப்ரா கா டாப்ரா. என்றதும் நமக்கு தொப்பியும் முயல்குட்டியும் , புறாக்களும் பல்வண்ணப் பறவைகளும் வளையங்களும் ரிப்பன்களும் விதம்விதமான பூக்களும்,கூடவே ஒரு மாஜிக் நிபுணரும் ஞாபகத்துக்கு வருவாங்க.
மலேஷியாவைச் சேர்ந்த சங்கர் கல்கி குழுமப் பவளவிழாவின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கோகுலத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளின் முடிவில் மாஜிக் ஷோ நடத்தி மகிழ வைத்தார்.
ஒரு பெண்குழந்தையை அழைத்து டிஷ்யூ பேப்பரை வாயில் வைத்து எடுக்கச் சொன்னார். குழந்தையின் வாயில் இருந்து பிட்டு பிட்டாக வர
சங்கர் அதை கயிறு போல் இழுத்து ஆச்சர்யப்படுத்தினார்.
மலேஷியாவைச் சேர்ந்த சங்கர் கல்கி குழுமப் பவளவிழாவின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கோகுலத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்ட போட்டிகளின் முடிவில் மாஜிக் ஷோ நடத்தி மகிழ வைத்தார்.
ஒரு பெண்குழந்தையை அழைத்து டிஷ்யூ பேப்பரை வாயில் வைத்து எடுக்கச் சொன்னார். குழந்தையின் வாயில் இருந்து பிட்டு பிட்டாக வர
சங்கர் அதை கயிறு போல் இழுத்து ஆச்சர்யப்படுத்தினார்.
புதன், 31 டிசம்பர், 2025
என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !
என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !
வார்த்தை விளையாட்டு என்ற இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சி என்னவென்றால் ஒரு நிமிடம் ஆம் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாமல் உரையாட வேண்டும். ஒரே வார்த்தையை மூன்று முறைக்குமேல் உபயோகிக்கக் கூடாது. இதுதான் ரூல்ஸ்.
கல்கி பவளவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்காகக் கோகுலத்தின் சார்பில் கடந்த ஜூன் 11 அன்று நிகழ்த்தப்பட்டது. ஈக்காடுதாங்கலில் கல்கி அலுவலக மாடியில் ஷாமியானா , சேர்கள், மின் விசிறிகள் போடப்பட்டிருந்தது.
கல்கி குழும நிர்வாக இயக்குநர் திருமதி லெக்ஷ்மி நடராஜன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள். இதில் முதலில் வந்தவர் பெயர் தர்ஷன். இவர் ஒரே வார்த்தையில் முடியும் என்று எதற்கோ பதில் சொல்லிவிட்டு விலகினார். கோகுலம் ஆசிரியர் உரையாடலில் கில்லாடி என்றாலும் குழந்தைகளின் தவறை அதிகபட்சம் விட்டுக் கொடுத்தார்.:)
அடுத்தடுத்து வந்த பிள்ளைகளின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையில் அல்லது ஒரே வார்த்தையை மூன்றுமுறை கூறி அவுட்டானார்கள்.
கல்கி பவளவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்காகக் கோகுலத்தின் சார்பில் கடந்த ஜூன் 11 அன்று நிகழ்த்தப்பட்டது. ஈக்காடுதாங்கலில் கல்கி அலுவலக மாடியில் ஷாமியானா , சேர்கள், மின் விசிறிகள் போடப்பட்டிருந்தது.
கல்கி குழும நிர்வாக இயக்குநர் திருமதி லெக்ஷ்மி நடராஜன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள். இதில் முதலில் வந்தவர் பெயர் தர்ஷன். இவர் ஒரே வார்த்தையில் முடியும் என்று எதற்கோ பதில் சொல்லிவிட்டு விலகினார். கோகுலம் ஆசிரியர் உரையாடலில் கில்லாடி என்றாலும் குழந்தைகளின் தவறை அதிகபட்சம் விட்டுக் கொடுத்தார்.:)
அடுத்தடுத்து வந்த பிள்ளைகளின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையில் அல்லது ஒரே வார்த்தையை மூன்றுமுறை கூறி அவுட்டானார்கள்.
திங்கள், 8 டிசம்பர், 2025
திருக்குறள் தீபன்.
திருக்குறள் தீபன்.
வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் பாராயணம் திருக்கோவிலூரில் அடிகளார் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாக கம்பர்விழாவில் கம்பன் அடிசூடி அவர்கள் குறிப்பிட்டார்கள். திருவாசகம் முற்றோதல், திருப்புகழ் பாராயணம் போல இது மாபெரும் முயற்சி.
கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு கோகுலம் சார்பாக திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி ஒன்றை கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் ஏற்பாடு செய்து சகபதிவர் திரு மாயவரத்தான் கி ரமேஷ்குமார் அவர்களையும் என்னையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.
கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது.
கல்கி பவள விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு கோகுலம் சார்பாக திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி ஒன்றை கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் ஏற்பாடு செய்து சகபதிவர் திரு மாயவரத்தான் கி ரமேஷ்குமார் அவர்களையும் என்னையும் நடுவராக அழைத்திருந்தார்கள்.
கல்விக்கூடங்களே திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது கோகுலம் பத்ரிக்கை முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் திருக்குறளை அறிந்து கொள்ளவும் அதன்நெறிகளைப் பின்பற்றவும் வழிகோலியது மிகவும் பாராட்டத்தக்கது.
செவ்வாய், 4 நவம்பர், 2025
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.
புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015. 11.10.2015 ஞாயிறு அன்று புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா நடக்க இருக்கிறது.
-
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!! நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :) திருவிளையாடல் ஞாபகம் வந்திர...
-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...
-
என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!! எலே சாந்தி மாரியப்பன், ராமலெக்ஷ்மி, ஜெயந்தி ரமணி, ஹுசைனம்மா, ரூஃபினா ராஜ், தமிழ் அரசி,...
