எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்டவர். இவரது பெருமுயற்சியாலேயே சாஸ்திரி பவனில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் பீம் என்பது இவரது தாரக மந்திரம். தன் பேரனுக்குக்கூட பீம் எனப் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார். மிகச் சிறந்த பேச்சாளர். நடனமணி. அழகி.

காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

காரைக்குடியில் துபாய் நகர விடுதி. காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று 951* துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக...