எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

காதல் வனத்தில் நாச்சியாள் சுகந்தி.

 

காதல் வனத்தில் நாச்சியாள் சுகந்தி.

அழகப்பா பல்கலையில் நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் 36 தமிழ்க் கவிதாயினிகள் கலந்து கொண்டோம். அதில் நாச்சியாளும் ஒருவர். பத்ரிக்கை நிருபர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் வாய்ந்தவர். 

இவர் என்னுடைய நூலைப் படித்து விட்டு விமர்சித்ததை இங்கே நான் கூறினால் நல்ல தட்டு எனக் கூறுவீர்கள். 

அன்பிற்கினிய ஆசிரியை அலமு அத்தை.

 அன்பிற்கினிய ஆசிரியை அலமு அத்தை.