எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 ஜூலை, 2022

நீரின்றி அமையாது உலகு - 2. தாமரைத் தடாகங்கள்.

 நீரின்றி அமையாதுதான் உலகு. ஆனால் இதுபோல் கழிவுகளைக் கொட்டி ஆறு ஏரி ஏன் கடலைக் கூட மாசுபடுத்துகிறோமே இதெல்லாம் சரிதானா. 


ஹைதையில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியின் ஒரு பகுதிதான் இது. ப்ளாஸ்டிக் மிதக்கும் கழிவு நீராகி உள்ளது. நிறைய இடங்களில் சாக்கடையையும் கூட நதிகளில் ஏரிகளில் இணைத்துவிடுகிறார்கள். என்ன கொடுமை இது 

இது திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு உப்பளமாக இருக்கவேண்டும். இடம் இப்போது ஞாபகம் வரவில்லை. 

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )

  அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 ) இந்த ஆண்டும் கல்கி போட்டிக்கு எழுதி அனுப்புங்க. பரிசு கட்டாயம் கிடைக்க வாழ்த்துகள். முதல் ப...